இந்தியா

ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியா வருகை!

Parthipan K

இந்தியாவில் விமானப்படையை பலபடுத்த ரஃபேல் போர் விமானம் வாங்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி 2016 ஆம் ஆண்டு 58000 கோடி செலவில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ...

10 ஆம் வகுப்பு மாணவிகள் நிகழ்த்திய சாதனை! நாசா பாராட்டு!

Kowsalya

10 ஆம் மாணவிகள் இரண்டு பேர் பூமிக்கு அருகிலுள்ள ஒரு சிறுகோள் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த இரண்டு 10-ம் வகுப்பு மாணவிகள் ஒரு  ...

இந்திய எல்லை சிக்கல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முக்கிய தகவல்!

Jayachandiran

லடாக் பகுதிக்கு சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை எல்லை தீரும் என்பது சந்தேகம் என்பது போல் பேசியுள்ளார்.

பிரம்மபுத்திரா நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம்: சீனாவுக்கு அடுத்தடுத்த செக்?

Pavithra

பிரம்மபுத்திரா நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம்: சீனாவுக்கு அடுத்தடுத்த செக்?

திருக்குறள் பற்றி மோடி மாஸ் ட்விட்.! உலகமறை போற்றும் உண்மை வழிகள்.!!

Jayachandiran

அற்புதமான நூல் திருக்குறள் என்றும், இது நல்ல ஊக்குவிப்பை தரும் நூல் என்றும் மோடி ட்விட்டரில் கூறியுள்ளார்.

உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவால் தர முடியும்! பில்கேட்ஸ் பேச்சு

Jayachandiran

இந்தியாவால் உலகிற்கே கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தர முடியும் என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

ஒரே சம்பவம் மூன்று மாநிலங்களில் தொடர்ந்து நடந்ததால் மக்கள் அச்சம்?

Pavithra

ஒரே சம்பவம் மூன்று மாநிலங்களில் தொடர்ந்து நடந்ததால் மக்கள் அச்சம்?

இந்த பகுதியில் மட்டும் சீன படைகள் பின்வாங்க மறுப்பு! எல்லை விவகாரம்

Jayachandiran

இந்தியா-சீனா எல்லை பிரச்சினை இருநாட்டு ராணுவ வீரர்கள் மோதலுக்கு பிறகு பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இருதரப்பில் குவிக்கப்பட்ட இராணுவ படைகள் விலக்கிக் கொண்டனர். சீனா ...

பிரதமர் சர்மா ஒலி புத்தி கெட்டவர்’ அவர் நேபாளியே கிடையாது! ராமர் பற்றி ஒன்னுமே தெரியாது! வலுக்கும் எதிர்ப்பு

Jayachandiran

அயோத்தி நேபாளத்தில் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் கே.பி.ஒலி கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. நேபாள பிரதமர் சீனாவுடன் கைகோர்த்து இதுபோன்ற ...

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 75 ஆயிரம் கோடி முதலீடு; – கூகுள் சுந்தர்பிச்சை

Jayachandiran

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 75 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.