இன்று தொடங்கவிருக்கும் பிரதோஷம்!! மலை கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி!!

Pradosha to start today!! 4 days permission to go to hill temple!!

இன்று தொடங்கவிருக்கும் பிரதோஷம்!! மலை கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி!! விருதுநகர் மாவட்டடத்தில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில்  பௌர்ணமியை முன்னிட்டு பிரதோஷம் நடத்தப்பட திட்டமிட்டப்பட்டிள்ளது.இது ஒவ்வொரு ஆடி பிறப்பின் பொழுதும் கட்டாயம் நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்வு ஆகும். அதனை போன்று வருகின்ற பௌர்ணமியில் சுந்தர மகாலிங்கம் கோவிலில் பிரதோஷம்  நடத்தப்பட உள்ளது. இந்த பிரதோஷமானது  இன்று தொடங்கி 18 ம் தேதிவரை நடைபெற உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த விழா தொடர்ந்து 4 நாட்களுக்கு விமர்சையாக … Read more