இன்னைக்கும் இவ்வளோ குறைஞ்சிருக்கா? தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி!!

Is it still this low? People are happy with the price of gold!!

இன்னைக்கும் இவ்வளோ குறைஞ்சிருக்கா? தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி!! தங்கத்தின் விலை தினந்தோறும் ஏறுவதும், இறங்குவதுமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சவரனுக்கு 360 ரூபாய் குறைந்த தங்கம், இன்றும் சற்று விலை குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.20ம் சவரனுக்கு ரூ.360ம் குறைந்துள்ளது. அதேபோல் வெள்ளியும் கிராமிற்கு 0.10 காசுகள் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை 22 கேரட் தங்கத்தின் விலை கிராம்                    இன்று                   நேற்று          விலை … Read more

98 நாளாக மாற்றமில்லை! இன்றை பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்!

98th day no change! Today's price of petrol and diesel!

98 நாளாகியும்  மாற்றமில்லை! இன்றை பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்! கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்து வருகிறது. இந்நிலையில் பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை .அதன்படி இன்றைய பெட்ரோல் ,டீசல் விலை நிலவரத்தை பார்க்கலாம். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. … Read more

கிடுகிடு வென்று குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

The price of gold will fall suddenly! Today's situation!

கிடுகிடு வென்று குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்! ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தங்கத்தின் மிதமான இறக்குமதி வரியை மத்திய அரசு 15 சதவீதம் உயர்த்தியது. இந்நிலையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. ஜூன் 30-ம் தேதி ஒரு பவுன் ரூ 37, 424க்கு விற்பனையானது. இம்மாதம் ஒன்றாம் தேதி திடீரென்று தங்கம் விலை 38 ஆயிரத்தை தாண்டியது. ஒரு பவுனுக்கு ரூ 856 அதிகரித்து 38,280 க்கு விற்பனையானது. மேலும் இரண்டாம் தேதி … Read more

இந்திய பங்குச்சந்தையில் ஏற்றம் இறக்கம் அதிகரிப்பு:இன்றைய நிலை என்ன?

வர்த்தகத்தின் இரண்டாவது தினமான செவ்வாய்க்கிழமை பங்குத்தந்தை உயர்வுடன் முடிந்தன.மும்பை பங்குச் சந்தை நேற்று ஏற்பட்ட இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 224.93புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது.தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 52. 35புள்ளிகள் அதிகரித்து முடிந்தன. வங்கிகள், நிதிநிறுவனங்கள், மெட்டர்களின் பங்ககுளுக்கு தேவை அதிகரித்து காணப்பட்டது. ஐடி, பாா்மா, ரியால்ட்டி பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. உலக அளவில் சந்தை நேர்மறையாக இருந்தன.இந்நிலையில் இந்திய நிறுவனம் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வந்தன. தாங்கள் ஏற்ற … Read more