கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் சென்ற பெண்ணின் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

A woman's jewelery was stolen from a bus in Kanyakumari district! People in the area in fear!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் சென்ற பெண்ணின் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே உள்ள கொற்றியோடு கன்றுபிலாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜ் (46). இவரதின் மனைவி எல்சிபாய் (42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கல்லூரியின் முதல் நாள் என்பதால் காலையில் எல்சிபாய் அவருடைய மகனை கல்லூரியில் விடுவதற்காக சென்றுள்ளார். மேலும் அவரது மகனை கல்லூரியில் … Read more