ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

A second class student tragically died in Erode district! The people of the area are deeply saddened!

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் அரசாளூர் அருகே உள்ள எல்லக்காளிபாளையம்   காரைவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அப்பகுதியில் கூலி வேலை  செய்து வருகிறார். இவரது மகன் விமலேஷ் (7). மேலும் இவர்  அனுமன் பள்ளியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் நேற்று முன்தினம் விமலேஷ் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று விட்டு அரசு கவுன்சில் வீடு திரும்பி … Read more