கல்லூரி மாணவியோடு கணவன் ஓடியதால் மனைவி எடுத்த விபரீத முடிவு !! 

கல்லூரி மாணவியோடு கணவன் ஓடியதால் மனைவி எடுத்த விபரீத முடிவு !! பள்ளி செல்லும் 2 ஆண் குழந்தை இருக்கும் பொழுது கல்லூரி மாணவியுடன் ஓடிய கணவனை நினைத்து அவமானம் அடைந்த மனைவி, அனைவருக்கும் தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி பகுதியின் அருகே உள்ள வல்லம்பக்காடு கிராமத்தை சேர்ந்த முத்து என்பவர் பத்து வருடங்களுக்கு முன்பு வரை வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். பிறகு திருமணம் செய்து பிறகு … Read more