இராணுவ வீரரின் மனைவி மேல் ஆசைப்பட்ட உயரதிகாரி! சட்டத்தை காப்பவர்களே அதனை மீறும் நிலை!  

இராணுவ வீரரின் மனைவி மேல் ஆசைப்பட்ட உயரதிகாரி! சட்டத்தை காப்பவர்களே அதனை மீறும் நிலை! தினந்தோறும் பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து கொண்டே உள்ளது. பல சட்டங்கள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு கொண்டுவரப்பட்டாலும் குற்றம் குறைவது இல்லை. அந்த வகையில் ராணுவ வீரரின் மனைவிக்கு தற்பொழுது பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. ராணுவ வீரர்கள் தங்குவதற்கு என்று தனியாக குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் ஒரு ராணுவ வீரர் அவரது மனைவி தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். … Read more