மாணவர்களின் கவனத்திற்கு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!
மாணவர்களின் கவனத்திற்கு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில் .அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ மற்றும் மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் முதுகலை ,பாலிடெக்னிக் மற்றும் தொழிற்படிப்பு படிக்கும் மாணவர் பெற்றோரின் ஆண்டு … Read more