வேறு பெண்களுடன் தொடர்பு?!.. ஏற்காடு இளம்பெண் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்!…

yercard

ஏற்காடு மலைப்பகுதியில் கண்டெடுத்த இளம்பெண் சடலம் தொடர்பான வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. திருச்சியை சேர்ந்த லோகாம்பிகை என்கிற இளம்பெண் சேலம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 4 நாட்களாக அவரை காணவில்லை. மேலும், அவரின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. எனவே, விடுதி வார்டன் சேலம் பள்ளப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இளம்பெண்ணின் செல்போனை ஆராயந்ததில் அவரின் செல்போன் சிக்னல் கடைசியாக ஏற்காட்டில் … Read more