உங்களுடைய இஷ்ட தெய்வம் ஏதாவது ஒரு பெண் தெய்வமா ?

    உங்களுடைய இஷ்ட தெய்வம் ஏதாவது ஒரு பெண் தெய்வமா ? ஆமாம் என்றால்   நீங்கள் ஏதாவது ஒரு பௌர்ணமி அன்று கண்டிப்பாக திருமீயச்சூர் சென்று அன்னை லலிதாம்பிகையை தரிசனம் செய்ய வேண்டும்.   இது மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமீயச்சூர் அமைந்துள்ளது.   இங்கே இஞ்சிமேடு என்ற ஊருக்கு முதலில் செல்ல வேண்டும். அங்கே உள்ள சிவாலயத்தில் இருக்கும் வராகித் தாயை முதலில் வழிபட வேண்டும்!!!   அதன் பிறகு அம்பர் மாகாளம் என்ற … Read more

இந்த ரிங்கை மட்டும் பொட்டுக்கொண்டால் போதும்.. உங்கள் வாழ்வில் இன்பம் கிட்டும்..

இந்த ரிங்கை மட்டும் பொட்டுக்கொண்டால் போதும்.. உங்கள் வாழ்வில் இன்பம் கிட்டும்.. ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ர தினத்தில் வெள்ளி மோதிரம் வாங்க வேண்டும். வாங்கிய பின் அவற்றை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த நீரில் கழுவ வேண்டும்.அதன் பிறகு உங்கள் இஷ்ட தெய்வம் சாந்தமான அம்மன் அல்லது மஹாலக்ஷ்மியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.பின் அவற்றை எடுத்து உங்கள் விரலில் அணிந்து கொள்ளவும். மேலும் சிறப்புடைய விசயமாக மோதிரத்தில் ஸ்ரீம் என்ற மந்திரம் … Read more