ஈரோடு இடைத்தேர்தல் நாளை தொடங்கும் வேட்பு மனு தாக்கல்! அதற்கான பணிகள் தீவிரம்!  

ஈரோடு இடைத்தேர்தல் நாளை தொடங்கும் வேட்பு மனு தாக்கல்! அதற்கான பணிகள் தீவிரம்!  ஈரோடு மாவட்டத்தில் கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வேட்பா மனு தாக்கல் நாளை தொடங்க இருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானதை எடுத்து அந்த தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் விதிகள் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. திமுக … Read more

மக்களுக்கு முதலமைச்சர் மீதுள்ள நம்பிக்கை எங்களுக்கு நிச்சயமாகவெற்றியை தேடி தரும்! ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் பேட்டி! 

மக்களுக்கு முதலமைச்சர் மீதுள்ள நம்பிக்கை எங்களுக்கு நிச்சயமாகவெற்றியை தேடி தரும்! ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் பேட்டி!   ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சியை சார்ந்த திருமகன் ஈவேரா மறைவை ஒட்டி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதன்படி வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதற்காக கட்சியினர் … Read more