ஈரோடு இடைத்தேர்தல் நாளை தொடங்கும் வேட்பு மனு தாக்கல்! அதற்கான பணிகள் தீவிரம்!
ஈரோடு இடைத்தேர்தல் நாளை தொடங்கும் வேட்பு மனு தாக்கல்! அதற்கான பணிகள் தீவிரம்! ஈரோடு மாவட்டத்தில் கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வேட்பா மனு தாக்கல் நாளை தொடங்க இருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானதை எடுத்து அந்த தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிகள் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. திமுக … Read more