ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்! பாஜக தனித்துப் போட்டியிட முடிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்! பாஜக தனித்துப் போட்டியிட முடிவு! ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவையொட்டி அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதன்படி வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதையடுத்து இந்த இடைத் தேர்தலில் … Read more

முடங்கும் இரட்டை இலை!! அதிமுக இடத்திற்கு தமாக.. தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு!! 

Crippling Double Leaf!! AIADMK takes the place.. Next excitement in Tamil Nadu politics!!

முடங்கும் இரட்டை இலை!! அதிமுக இடத்திற்கு தமாக.. தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு!! ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த இடைத்தேர்தலானது ஆறு மாத காலத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற சூழலில் தற்பொழுது 14 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியை சார்ந்தவர்களும் யாரை இறக்கலாம் என்று ஆலோசனை நடத்தி வரும் சூழலில் அதிமுக மட்டும் எந்த … Read more