தனது கில்லாடி தனத்தால் இருக்குற வேலையும் போச்சி ! ஈரோட்டில் தலைமை அரசு மருத்துவரின் அதிர்ச்சி செயல்!
தனது கில்லாடி தனத்தால் இருக்குற வேலையும் போச்சி ! ஈரோட்டில் தலைமை அரசு மருத்துவரின் அதிர்ச்சி செயல்! ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி என்ற அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவராக என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த தலைமை மருத்துவருடன் முதுநிலை உதவி மருத்துவர்களாக அசோக் வினோத்குமார் சரவணகுமார் சண்முகவடிவு மற்றும் பத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சில நாட்களுக்கு முன்பு விதிமுறைகளின்படி விடுப்பு அளிக்காமல் அனைவரும் சேர்ந்து … Read more