உசிலம்பட்டி நகராட்சி தலைவர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 பேர் பதவி தூக்கியடிப்பு: பின்னணி இதுதான்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகளை மீறி செயல்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில்,  சென்னை மாநகராட்சி மற்றும் தாம்பரம் மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளில் பதவி வகித்த சிலர், தமிழக அரசின் உத்தரவின்படி, அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டப்பிரிவு தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், 1998ம் ஆண்டு இயற்றப்பட்ட “தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம்” கீழ் செயல்படுகின்றன. இந்த … Read more