அக்னி சாட்சியாக நடைபெறுவது மட்டும் தான் திருமணம்.. மற்ற எதுவும் செல்லுபடியாகாது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Marriage is valid only if rules are followed- Supreme Court action order!!

அக்னி சாட்சியாக நடைபெறுவது மட்டும் தான் திருமணம்.. மற்ற எதுவும் செல்லுபடியாகாது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! எந்த மதமாக இருந்தாலும் அதன் பாரம்பரியத்தை கடைப்பிடித்து நடைபெற்றால் மட்டும் தான் திருமணம் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் திருமணச் சான்றிதழ் பெற வேண்டும் என்பதற்காக விழா நடத்தி மேற்கொண்டு சான்றிதழ் பெற்றுவிட்டு தற்பொழுது எங்களது திருமணம் செல்லாது என அறிவிக்குமாறு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். இது குறித்த வழக்கானது இன்று அமர்வுக்கு வந்தது. … Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை.. உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

Aadhaar linking with electricity connection is not mandatory.. Supreme Court's action order!!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை.. உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! விவசாயிகள் மற்றும் வீடுகள் தோறும் தமிழக அரசு மானிய மின்சாரம் வழங்கி வரும் நிலையில் இது குறித்த நபருக்கு முறையாக கிடைக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை அமல்படுத்தியது. மேலும் மானியம் மின்சாரம் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதால் அதனை ஒழுங்குமுறைப்படுத்தவும் இதனை அமல்படுத்தியுள்ளதாகவும் மின்சாரத்துறை தெரிவித்திருந்த நிலையில் மக்கள் அனைவரும் … Read more