ஒரு லட்சம் ரேசன் அட்டைகள் அச்சடிக்காமல் நிறுத்தி வைப்பு!! குமுறும் விண்ணப்பதாரர்கள்.. செவி சாய்க்குமா தமிழக அரசு..!!
ஒரு லட்சம் ரேசன் அட்டைகள் அச்சடிக்காமல் நிறுத்தி வைப்பு!! குமுறும் விண்ணப்பதாரர்கள்.. செவி சாய்க்குமா தமிழக அரசு..!! நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் மலிவு விலை பொருட்களால் கோடி கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தில் பயன்பெற ரேசன் அட்டை அவசியமான ஒன்றாகும். இந்த ரேசன் கார்டு பெற அரசுக்கு விண்ணப்பம் செய்த ஒருவருக்கு அடுத்த 15 நாட்களிலில் தபால் மூலம் அவை வழங்கப்படுவது நடைமுறையாக இருக்கும் நிலையில் கடந்த … Read more