மகளின் பையில் காத்திருந்த அதிர்ச்சி! கோபத்தில் பெற்றோர் செய்த கொடூர செயல்! 

மகளின் பையில் காத்திருந்த அதிர்ச்சி! கோபத்தில் பெற்றோர் செய்த கொடூர செயல்!  மகளின் பையில் கர்ப்பத்தை கண்டுபிடிக்கும் கிட் இருந்ததால் பெற்றோர் செய்த கொடூர காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கவுசம்பி அருகிலுள்ள அலம்பாத் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ். இவர் தன்னுடைய 21 வயது மகளைக் காணவில்லை என்று கூறி போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் அது குறித்து விசாரித்து தேடுதல் வேட்டை தொடங்கிய … Read more

நடத்தையில் சந்தேகம் கணவன் செய்த காரியம்! நாட்டையே உலுக்கிய அடுத்த கொடூரம்!

நடத்தையில் சந்தேகம் கணவன் செய்த காரியம்! நாட்டையே உலுக்கிய அடுத்த கொடூரம்! மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரை துண்டு துண்டாக வெட்டி உடலை கால்வாயில் வீசி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள  மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் சிலிகுரி பகுதியை சேர்ந்தவர் முகமது அன்சாருல். இவரது மனைவி ரேணுகா காத்தூன். திருமணம் ஆகி ஆறாண்டுகள் ஆன இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் ரேணுகாவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் … Read more