ரயில் நிலையத்தில் உணவுகள் விற்க அனுமதி !!
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ரயில்வே சேவையானது சரியாக இயக்கப்படவில்லை. தற்பொழுது மத்திய,மாநில அரசு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் , ரயில்களும் குறிப்பிட்ட அளவில் இயக்கப்பட்டு வருகின்றது. ஆனால் ரயில் நிலையத்தில் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி கடைகள் திறக்க தடை விதித்துள்ளது. இந்நிலையில், தற்பொழுது இந்தியாவில் தீபாவளி , தசரா, கிறிஸ்மஸ், பொங்கல் என பண்டிகைகள் தொடர்ந்து வருவதினால் பயணிகள் சேவையை அதிக அளவில் இருப்பதினால் அவற்றை … Read more