ரயில் நிலையத்தில் உணவுகள் விற்க அனுமதி !!

ரயில் நிலையத்தில் உணவுகள் விற்க அனுமதி !!

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ரயில்வே சேவையானது சரியாக இயக்கப்படவில்லை. தற்பொழுது மத்திய,மாநில அரசு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் , ரயில்களும் குறிப்பிட்ட அளவில் இயக்கப்பட்டு வருகின்றது. ஆனால் ரயில் நிலையத்தில் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி கடைகள் திறக்க தடை விதித்துள்ளது. இந்நிலையில், தற்பொழுது இந்தியாவில் தீபாவளி , தசரா, கிறிஸ்மஸ், பொங்கல் என பண்டிகைகள் தொடர்ந்து வருவதினால் பயணிகள் சேவையை அதிக அளவில் இருப்பதினால் அவற்றை … Read more