சீனியர் சிட்டிசனுக்கு வந்த புதிய உத்தரவு!! ஆதாருடன் இது கட்டாயம் இல்லையென்றால் உதவித்தொகை ரத்து!!
சீனியர் சிட்டிசனுக்கு வந்த புதிய உத்தரவு!! ஆதாருடன் இது கட்டாயம் இல்லையென்றால் உதவித்தொகை ரத்து!! சமீப காலமாக ஆதாருடன் போன் நம்பரை விரைவில் இணைக்கவேண்டும் என்றும், அப்படி இணைக்காவிட்டால் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை நிறுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியது. இதன் காரணமாக இ-சேவை மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. அதிலும் குறிப்பாக திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வயதான காலத்தில் உடல்நிலை காரணமாக உழைத்து வருவாய் ஈட்ட … Read more