தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட  அறிவிப்பு! குரூப் 5ஏ  தேர்விற்கு  விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்! 

Tamil Nadu Public Service Commission Notification! Group 5A Exam Dates Released!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட  அறிவிப்பு! குரூப் 5ஏ  தேர்விற்கு  விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்  தமிழகம் முழுவதும் உள்ள தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட 161 காலி பணியடங்கள் நிரப்ப உள்ளது. இந்த பணியில் சேர விரும்புவர்கள் குரூப் 5 ஏ என்ற தேர்வு எழுத வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. இந்த தேர்விற்காக விண்ணப்பிக்க தகுதி தமிழ்நாடு … Read more

பாஜகவின் முக்கிய புள்ளி தூக்கு போட்டு தற்கொலை?..

BJP's main point is suicide by hanging?

பாஜகவின் முக்கிய புள்ளி தூக்கு போட்டு தற்கொலை?.. தெலுங்கானா பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்து  செயற்குழுவில் பணியாற்றி  வந்தவர் தான் ஞானேந்திர பிரசாத். மியாபூர் எல்லைக்குட்பட்ட தனது வீட்டில் அவர் தனது உதவியாளரிடம் தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறி விட்டு தூங்க சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராத நிலையில் அவரது உதவியாளர் அவரை அழைத்துள்ளார்.அவரிடமிருந்து எந்த பதிலும் அளிக்காத  நிலையில்  ஜன்னல் பகுதியை உடைத்து கொண்டு உதவியாளர் உள்ளே சென்றுள்ளார். … Read more