மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் : ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்!!
மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் : ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்!! மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளுக்கு வழங்கும் பதிவுச்சீட்டை வழங்காமல், அரசு ஊழியர் ஒருவர் பணி நேரத்தில் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மதுரை கோரிப்பாளையத்தில் ராஜாஜி அரசு மருத்துவமனை பல ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டம் மட்டும் இல்லாமல் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் என பல்வேறு … Read more