மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் : ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்!!

மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் : ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்!! மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளுக்கு வழங்கும் பதிவுச்சீட்டை வழங்காமல், அரசு ஊழியர் ஒருவர் பணி நேரத்தில் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மதுரை கோரிப்பாளையத்தில் ராஜாஜி அரசு மருத்துவமனை பல ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டம் மட்டும் இல்லாமல் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் என பல்வேறு … Read more

திருமண பத்திரிக்கையில் பெயர் இல்லை!!! இதற்காக தாத்தாவை வெட்டிக் கொலை செய்த பேரன்!!!

  திருமண பத்திரிக்கையில் பெயர் இல்லை!!! இதற்காக தாத்தாவை வெட்டிக் கொலை செய்த பேரன்!!!   திருமணப் பத்திரிக்கையில் பெயர் இல்லாத காரணத்தினால் தாத்தாவை வெட்டுக் கொலை செய்துவிட்டு பேரன் தலைமறைவு ஆகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் காரியம்பட்டியில் 78 வயதான ஆச்சிமுத்து என்ற விவசாயி அவர்கள் வசித்து வருகிறார். விவசாயி ஆச்சி முத்து அவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.   … Read more

பிரசவத்தின் போது பெண் குழந்தையின் இடது கை உடைந்த சம்பவம்!! மருத்துவமனையில் பரபரப்பு!!

Girl's left arm broken during delivery!! Busy in the hospital!!

பிரசவத்தின் போது பெண் குழந்தையின் இடது கை உடைந்த சம்பவம்!! மருத்துவமனையில் பரபரப்பு!! செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொடூர் பகுதியில் வசித்து வருபவர் தான் துரை ஆவார். இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஜெயஸ்ரீ என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனவே, ஜெயஸ்ரீ கற்பமாக இருந்ததை அடுத்து இவர் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு … Read more

தாய் தந்தை பிரிவால் மனவருத்தம்! 8ம் வகுப்பு மாணவி தற்கொலை!!

தாய் தந்தை பிரிவால் மனவருத்தம்! 8ம் வகுப்பு மாணவி தற்கொலை!!   புதுச்சேரி மாநிலத்தில் தாய்க்கும் தந்தைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்த நிலையில் 8ம் வகுப்பு படிக்கும் அவர்களின் மகள் மனவருத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.   புதுச்சேரி மாநிலம் முத்தியால் பேட்டை பகுதியில் மூர்த்தி மற்றும் புஷ்பா இருவர்களும் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 14 வயதில் மகள் இருக்கிறார். மகள் பெயர் … Read more

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்! சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டுமென கோரிக்கை

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்! சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டுமென கோரிக்கை திருப்பூரில் பச்சிளம் குழந்தை கடத்தல் விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் கடத்தப்படும் சம்பவம் சமீப நாட்களாக அதிகரித்தே வருகிறது. காவல்துறையினரும் விரைந்து விசாரணை நடத்தி குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் போதிய அளவு பாதுகாப்பின்மை காரணமாக இந்த குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. திருப்பூர் அரசு மருத்துவக் … Read more

ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோதிகொண்ட விபத்து!! 10 பேர் காயம் அரசு மருத்துவமனையில் அனுமதி!!

ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோதிகொண்ட விபத்தில் ஓட்டுநர் , நடத்துனர் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 10 பேர் காயம் அரசு மருத்துவமனையில் அனுமதி. இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த அரசு பேருந்தும் முன்னே சென்ற லாரியும் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இசிஆர் பகுதியில் வரும் பொழுது ஒன்றை ஒன்று முந்த முயன்ற முயன்றுள்ளதாக தெரிகிறது. அதில் அரசு பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டன இதில் இரு வாகனங்களின் முகப்பு பகுதிகள் நொருங்கிய அப்பளம் போல் … Read more

இவர்களுக்கு இன்றுடன் ஒப்பந்தம் முடிவடைகின்றது! பணி நீட்டிப்பு கிடையாது!

Their contract ends today! No work extension!

இவர்களுக்கு இன்றுடன் ஒப்பந்தம் முடிவடைகின்றது! பணி நீட்டிப்பு கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் என்பது அதிகளவில் இருந்தது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தபட்டது.போட்டி தேர்வுகள் அனைத்தும் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது. மக்கள் வெளியே செல்வதினால் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது என போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.ஆனால் தமிழகத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா … Read more

அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டம் ரத்து? புதிதாக எழுந்த சர்ச்சை!

govt-hospital-insurance-plan-cancelled-a-new-controversy

அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டம் ரத்து? புதிதாக எழுந்த சர்ச்சை! தமிழக அரசு  மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்கி வருகின்றனர்.மேலும் உயிருக்கு ஆபாத்தான நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை செலவிற்கு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.அதனை போக்குவதற்கு தான் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.கடந்த 2009 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கபட்டது.அதன் மூலம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளை இந்த காப்பீட்டு திட்டம் மூலம் … Read more

அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை! உயர்நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு! 

Heart surgery at the government hospital! Order issued by the High Court!

அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை! உயர்நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு! மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் வெரோனிகா மேரி.இவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் என்னுடைய கணவருக்கு இரவில் நெஞ்சுவலி ஏற்பட்டது.அப்போது மதுரை அரசு மருத்துவமனையில் இதயப்பிரிவில்  உரிய மருத்துவர்கள் இல்லை அதனால் காலையில் தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும். இல்லையெனிகள் நீங்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பாருங்கள் என கூறினார்கள்.அரசு மருத்துவமனையில் அவசர இதய அறுவை சிகிச்சை … Read more

பர்த்டே கொண்டாட்டம் புறநோயாளிகள் கெட்அவுட்! ஒலி பெருக்கி கொண்டு விரட்டிய அரசு மருத்துவமனை! 

Birthday Celebration Outpatient Getout! The government hospital was chased away with a loudspeaker!

பர்த்டே கொண்டாட்டம் புறநோயாளிகள் கெட்அவுட்! ஒலி பெருக்கி கொண்டு விரட்டிய அரசு மருத்துவமனை! புதுச்சேரி ஜிப்மருக்கு ,புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சை பெறுவதற்கு வருவது வழக்கம்.இந்நிலையில் இன்று குருநானக் பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது.அந்த கொண்டாத்தின் காரணமாக புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு மத்திய அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையின் காரணமாக ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது இந்த விடுமுறையை ஜிப்மர் நிர்வாகம் முறையாக அறிவிக்கவில்லை.அதனால் தமிழக பகுதிகளான விழுப்புரம் ,கடலூர் ,தஞ்சை … Read more