தலைவர் சென்ற கார் திடீர் விபத்து !..பல மீட்டர் வரை இழுத்து சென்ற லாரி !..தலைவர் நிலைமை ?..

The leader's car had a sudden accident!..the lorry dragged for several meters!..the situation of the leader?..

தலைவர் சென்ற கார் திடீர் விபத்து !..பல மீட்டர் வரை இழுத்து சென்ற லாரி !..தலைவர் நிலைமை?.. உத்தரபிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சியின் மெயின்புரி மாவட்ட தலைவராக இருப்பவர் தேவேந்திர சிங் யாதவ்.இவர் நேற்று காலை கட்சி சமந்தமாக நடந்த கூட்டத்திற்கு சென்லுள்ளார்.கட்சி வேலை முடித்த பிறகு மாலை அலுவலகத்திலிருந்து தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். நன்றாக சென்ற கார் திடிரென்று அவரின் கார் மீது அதிக சத்தத்துடன் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று அந்த … Read more

பெண்ணுக்கு நேர்ந்த கொடுரம் !!தன் மகனுடைய அந்த இடத்தை  மருமகளை  கொண்டு நாக்கால் துடைக்க சொன்ன மாமியார்?

Mother-in-law asked daughter-in-law to wipe her son's place with her tongue?

பெண்ணுக்கு நேர்ந்த கொடுரம் !!தன் மகனுடைய அந்த இடத்தை  மருமகளை  கொண்டு நாக்கால் துடைக்க சொன்ன மாமியார்? உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர்கள் திவ்யான்ஷ் குப்தா மற்றும் அவரது மனைவி  சாந்தினி பாக்.இவர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகளே ஆனது. இவர்களது திருமணத்தின்போது வரதட்சணையாக சுமார் 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் வரதட்சணை பத்தவில்லை எனக்கூறி திவ்யான்ஷ் குப்தா தனது மனைவியை  அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்று தம்பதிக்கு … Read more

வேலையின்மையால் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை ?

வேலையின்மையால் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை ? உத்தரபிரதேசத்தில் கொரோனா பொதுமுடக்கத்தால் வேலை இழந்த கணவன் மற்றும் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை வசித்து வந்த ராஜேஷ் குமார் மற்றும் அவரது மனைவி அர்ச்சனா , தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இருவரும் மொபைல் கடைகளில் வேலை பார்த்து வந்தனர். கொரோனா பொதுமுடக்கத்தால் ஏப்ரல் மாதம் முதல் வேலையில் இழந்து வீட்டில் … Read more

சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் அதுல் கார்க்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அன்று பி.சி.ஆர் பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று நெகட்டிவ் என்றும், நேற்றிரவு விரைவுப் பரிசோதனையான ரேபிட் டெஸ்ட் செய்தபோது தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி முதல் … Read more