டிக்-டாக் செய்வதற்காக தண்ணீரில் குதித்த இளைஞர் திரும்பி வரவேயில்லை! பரிதாபமான வீடியோ!! ராமதாஸ் எச்சரித்த காரணம்?

டிக்-டாக் செய்வதற்காக தண்ணீரில் குதித்த இளைஞர் திரும்பி வரவேயில்லை! பரிதாபமான வீடியோ!! ராமதாஸ் எச்சரித்த காரணம்? உத்திர பிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்த ராஜா என்ற இளைஞர் டிக்டாக் செய்வதில் மிகவும் ஆர்வமானவர். தினமும் வித்தியாசமான வீடியோக்களை பதிவேற்றி மகிழ்ச்சியடைந்த ராஜா, புதிதாக வீடியோ எடுக்க திட்டமிட்டார். நண்பர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கங்கா கால்வாயில் ராஜா குளிக்க சென்றார். அங்கு வழக்கம்போல ஏதாவது வீடியோ எடுக்கலாம் என்று நினைத்து, கால்வாயின் மேற்பகுதியில் இருந்து குதிக்க … Read more

சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!

சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு! இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். உத்திர பிரதேச மாநிலம் ரிகாந்த் பகுதியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு தேசிய அனல்மின் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. இதேபோல, வேறொரு காலிய சரக்கு ரயிலும் இதற்கு எதிராக வந்து கொண்டிருந்தது. மத்திய பிரதேச சிங்ரவுலி பகுதி அருகே இந்த இரண்டு சரக்கு தொடர் வண்டிகளும் ஒன்றுக்கொன்று பலத்த சத்தத்துடன் … Read more

இயல்பு நிலைக்கு திரும்பிய டெல்லி! வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி ..!!

இயல்பு நிலைக்கு திரும்பிய டெல்லி! வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி ..!! சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட வன்முறையின் காரணமாக வடகிழக்கு டெல்லியில் வாகனங்களுக்கு தீவைப்பு, பொதுமக்கள் இறப்பு, போலீசார் இறப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடந்து முடிந்த நிலையில் தற்போது, டெல்லி இயல்பான நிலைக்கு மாறி வருகிறது. நேற்றே பல்வேறு கடைகள் திறக்கப்பட்ட வழக்கம்போல இயங்க ஆரம்பித்தன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: டெல்லியில் நடந்த வன்முறை மிக மோசமான சம்பவம், நேற்றைய சனிக்கிழமை … Read more

பண்ணை தீயில் கருகிய மாடுகள்! திடீர் தீவிபத்தால் ஏற்பட்ட கொடூர சம்பவம்!

பண்ணை தீயில் கருகிய மாடுகள்! திடீர் தீவிபத்தால் ஏற்பட்ட கொடூர சம்பவம்! மாட்டுப்பண்ணையில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்ட காரணத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் இளங்கன்றுகள் தீயில் கருகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள செட்டியபட்டி என்னும் கிராமத்தில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. செட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர் 50 -க்கும் மேற்பட்ட மாடுகளும் இளங்கன்றுகளும் மற்றும் நூற்றுக்கணக்கான ஆடுகளையும் வைத்து மாட்டுப்பண்ணை தொழில் செய்து வந்தார். ஆடு, மாடுகள் … Read more

வீட்டை ஜப்தி செய்ய வங்கி நோட்டீஸ் அனுப்பியது; விஷம் குடித்து விவசாயி தற்கொலை!

வீட்டை ஜப்தி செய்ய வங்கி நோட்டீஸ் அனுப்பியது; விஷம் குடித்து விவசாயி தற்கொலை! தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உள்ள சிறப்பாறை கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் விவசாயத்தை தனது தொழிலாக செய்து வந்தார். தனது விவசாய தேவைக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் வங்கியில் கடன் வாங்கியிருந்தார். விவசாயம் செய்து வந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து நஷ்டமே ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கியில் வாங்கிய கடனுக்கான தவணையை கட்டமுடியாமல் தர்மலிங்கம் … Read more

திமுகவிற்கு உச்சத்தில் இருக்கும் ராகு கேது! அடுத்தடுத்த நிகழ்வுகளால் அமைதியான அறிவாலயம்!!

திமுகவிற்கு உச்சத்தில் இருக்கும் ராகு கேது! அடுத்தடுத்த நிகழ்வுகளால் அமைதியான அறிவாலயம்!! கடந்த இரு தினங்களாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் திமுக கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவத்தால் திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளை ரத்து செய்துள்ளார். தமிழகத்தில் அசைக்கமுடியாத மிகப்பெரும் எதிர்க்கட்சியாக திமுக இருந்து வருகிறது. சிஏஏ மற்றும் மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் திமுக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.பி.சாமி … Read more

டெல்லி வன்முறை: ஒரு பெண் உட்பட மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

டெல்லி வன்முறை: ஒரு பெண் உட்பட மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! டெல்லி வடகிழக்கு பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும். ஆதரவாகவும் சென்ற பேரணியால் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் டெல்லி மக்களிடையே பெரும் பாதிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்த வன்முறையில் ஒரு காலர் உட்பட 30 பேர் இறந்திருந்தனர். கலவரத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் இறந்துள்ளனர். … Read more

ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 24 பேர் பலி! திருமணம் சம்பந்தமான பயணத்தில் நடந்த கோர சம்பவம்.!!

ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 24 பேர் பலி! திருமணம் சம்பந்தமான பயணத்தில் நடந்த கோர சம்பவம்.!! ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றில் மேல் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 24 பேர் உயிரிழந்தனர். சுவாமி மாதோபூர் மாவட்டத்தில் திருமண நிகழ்வு சம்பந்தமாக, குடும்பத்தினர் மற்றும் மணமகனின் நண்பர்கள் உட்பட 40 பேர் பேருந்தில் பயணம் செய்தனர். நல்லபடியாக சென்று கொண்டிருந்த பேருந்து, பூண்டி மாவட்டம் கோட்டா லால்சேட் என்னும் நெடுஞ்சாலையில் … Read more

டெல்லியில் 144 : வன்முறையில் இறந்த காவலரின் குடும்பம் அநாதையாக நின்ற கொடூரம்!

டெல்லியில் 144 : வன்முறையில் இறந்த காவலரின் குடும்பம் அநாதையாக நின்ற கொடூரம்! குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நேற்று பயங்கரமான வன்முறை வெடித்தது. இன்னொரு பக்கம் அமெரிக்க அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வடகிழக்கு டெல்லியில் நேற்று போராட்டம் தீவிரமடைந்து வன்முறையானது. மஜ்பூரில் ஏற்பட்ட கல்லெறி சம்பவத்தால் ரத்தன் என்ற டெல்லி காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கலவரத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளும், துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. சிஏஏ ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களுக்கும் கலவரம் … Read more

டெல்லியில் காவலர் உயிரிழப்பு! தமிழக சிஏஏ போராட்டத்தில் உயிரிழப்பை தடுக்க எடப்பாடி கையாண்ட டெக்னிக் பார்முலா இதுதான்?

டெல்லியில் காவலர் உயிரிழப்பு! தமிழக சிஏஏ போராட்டத்தில் உயிரிழப்பை தடுக்க எடப்பாடி கையாண்ட டெக்னிக் பார்முலா இதுதான்? டெல்லியில் நடந்து வரும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் தலைமை காவலர் ரத்தன் என்பவரை போராட்டகாரர்கள் கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டு டெல்லியே போர்க்களமாக மாறியுள்ளது. வன்முறை மேலும் அதிகரித்ததால் கண்ணீர் புகை குண்டு வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் போலீசார் … Read more