அசாமில் பெருவெள்ளம்! அச்சத்தில் பொதுமக்கள்! உயிரிழப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியது

அசாமில் பெருவெள்ளம்! அச்சத்தில் பொதுமக்கள்! உயிரிழப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியது

கொரோனா பாதிப்பால் திமுக பிரமுகர் உயிரிழப்பு; கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி

பல்லாவரம் பகுதி 37 வது திமுக வட்டச் செயலாளர் எபினேசர். கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினசரி அதிகரித்து வரும் நிலையில், நாளுக்கு நாள் நோயாளிகளின் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொற்று பாதிப்பால் சாமானிய மக்கள் மட்டுமல்லாது அதிகபட்ச பாதுபாப்பு நிலையில் இருந்து வரும் விஐபி, அரசியல் கட்சி நிர்வாகிகளையும் கொரோனா பதம் பார்த்து வருகிறது.   இந்நிலையில் … Read more

பிரபல கிரிக்கெட் வீரர் கைது; எதிர்பாராத சம்பவத்தில் சிக்கினார்..!!

கிரிக்கெட் வீரர் காரில் சென்றபோது முதியவர் ஒருவரை இடித்து தள்ளியதால் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலையில் வேகமாக சென்ற லாரி; திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீட்டில் புகுந்த அதிர்ச்சி சம்பவம்

தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு வீட்டின் மீது மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் மரணம்! உடல்களை டிராக்டரில் கொண்டு சென்ற அவலம்!

கழிவுநீர் தொட்டியில் இறங்கி நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 24 பேர் மரணம்! கொரோனாவின் கோரதாண்டவம் எப்போது முடியும்?

கொரோனா பாதிப்பால் சென்னையில் இன்று மட்டும் 24 பேர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மசூதியில் மறைந்திருந்து தீவிரவாதிகள் தாக்குதல்! காரில் சென்ற முதியவர் உயிரிழப்பு!

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு முதியவர் உட்பட சிஆர்பிஎப் வீரர் ஒருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலி விபத்து: முதல்வர் நிதியுதவி! என்.எல்.சி நிறுவன அதிகாரி மீது அதிரடி நடவடிக்கை!

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்.எல்.சி அனல் மின் நிலையம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பணி செய்திருந்த போது 2வது அனல்மின் நிலையத்தில் இருந்த பாய்லர் பயங்கரமாக வெடித்து சிதறி தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுபோன்ற விபத்து அங்கு நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் என்.எல்.சி பாய்லர் … Read more

நெய்வேலி என்.எல்.சி பாய்லர் விபத்து! பணியாளர்கள் 15 பேர் படுகாயம்

நெய்வேலி என்.எல்.சி பாய்லர் விபத்து! பணியாளர்கள் 15 பேர் படுகாயம் கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்கு 5 அனல்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கிருக்கும் பாய்லர்களுக்கு நிலக்கரிகள் ஏற்றப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த பணியை ஷிப்ட் முறையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 8 … Read more

மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன்.! சாத்தான்குளம் புதிய காவல் ஆய்வாளர் பேச்சு!

சாத்தான்குளம் பகுதி காவல் ஆய்வாளராக பெர்னாட் சேவியர் என்னும் அதிகாரி நாளை பதவியேற்க உள்ளார்.