நடப்பு சேம்பியனை மூன்றாவது முறையாக வீழ்த்திய தென்னாப்பிரிக்கா!!! வெற்றிக்கு இவங்க நான்கு பேரும் தான் காரணம்!!!

நடப்பு சேம்பியனை மூன்றாவது முறையாக வீழ்த்திய தென்னாப்பிரிக்கா!!! வெற்றிக்கு இவங்க நான்கு பேரும் தான் காரணம்!!! உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை மூன்றாவது முறையாக வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று(அக்டோபர்21) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது லீக் சுற்றில் கடைசி போட்டியில் அதிர்ச்சி தோல்விகளை சந்தித்த தென்னாப்பிரிக்கா அணியும் இங்கிலாந்து அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி … Read more

நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் சுற்று!!! ஹர்திக் பாண்டியா இல்லை என்று பிசிசிஐ அறிவிப்பு!!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் சுற்று!!! ஹர்திக் பாண்டியா இல்லை என்று பிசிசிஐ அறிவிப்பு!!! நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அவர்கள் விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 19ம் தேதி இந்திய அணி தனது 4வது லீக் சுற்றில் வங்கதேச அணியை எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி … Read more

நெதர்லாந்து அணியின் சிறப்பான ஆட்டம்!!! எதிர்பாராத தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா!!!

நெதர்லாந்து அணியின் சிறப்பான ஆட்டம்!!! எதிர்பாராத தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா!!! நெதர்லாந்து அணியின் சிறப்பான ஆட்டத்தால் எதிர்பாராத தோல்வியை தென்னாப்பிரிக்கா அணி சந்தித்துள்ளது. இதையடுத்து நெதர்லாந்து அணி உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று(அக்டோபர்17) தர்மசாலாவில் நடைபெற்ற பெட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டியின் பொழுது சிறிது நேரம் மழை பெய்தது. இதையடுத்து 50 ஓவர்கள் கொண்ட போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் களமிறங்கிய … Read more

செய்வினை வைத்து இந்தியா அணி பாகிஸ்தானை வீழ்த்தியது!!! ஜெய்ஷா மீது குற்றம் சாற்றிய நபர்!!!

செய்வினை வைத்து இந்தியா அணி பாகிஸ்தானை வீழ்த்தியது!!! ஜெய்ஷா மீது குற்றம் சாற்றிய நபர்!!! சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இதற்கு ஜெய்ஷ் அவர்கள் இந்தியா அணியை வெற்றி பெற வைக்க சூனியம் வைத்தார். அதனால் தான் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்று ஹரீம் ஷா என்ற நபர் கூறியுள்ளார். நடப்பாண்டு உலகக் கோப்பை தொடர்பு கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. … Read more

உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து இரண்டாவது தோல்வி!!! புள்ளிப்பட்டியலில் பாதளத்திற்கு சென்ற ஆஸ்திரேலியா!!!

உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து இரண்டாவது தோல்வி!!! புள்ளிப்பட்டியலில் பாதளத்திற்கு சென்ற ஆஸ்திரேலியா!!! நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி நேற்று(அக்டோபர்12) நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி பெற்றதால் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது தோல்வியை சந்தித்த நிலையில் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 9வது இடத்திற்கு சென்றுள்ளது. லக்னோவில் நேற்று(அக்டோபர்12) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற … Read more

2 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்தியா!!! கடவுள் போல் காப்பாற்றிய கோஹ்லி மற்றும் ராகுல்!!!

2 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்தியா!!! கடவுள் போல் காப்பாற்றிய கோஹ்லி மற்றும் ராகுல்!!! இந்தியா மற்றும் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மதிய உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணி 2 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் களமிறங்கிய விராட் கோஹ்லி மற்றும் கே.எல் ராகுல் இருவரும் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். நேற்று(அக்டோபர்8) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இதில் … Read more

மூன்று வீரர்கள் சதம் அடித்த போட்டி!!! பல சாதனைகளை படைத்து வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா!!!

மூன்று வீரர்கள் சதம் அடித்த போட்டி!!! பல சாதனைகளை படைத்து வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா!!! நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் நேற்று(அக்டோபர்7) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி பல சதானைகளை படைத்து 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கின்றது. நேற்று(அக்டோபர்7) டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் … Read more

அதை கேட்டு என்னை யாரும் தொல்லை செய்யாதீங்க!!! விராட் கோஹ்லி சமூக வலைதளத்தில் பதிவு!!!

அதை கேட்டு என்னை யாரும் தொல்லை செய்யாதீங்க!!! விராட் கோஹ்லி சமூக வலைதளத்தில் பதிவு!!! இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி அவர்கள் தற்பொழுது அவருடைய சமூக வலைதளத்தில் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளின் டிக்கெட்டுகள் வேண்டும் என்று என்னிடம் கேட்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை(அக்டோபர்5) முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை அணியுடன் நாளை(அக்டோபர்5) குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் … Read more