மக்களே எச்சரிக்கை! துரத்தி வரும் மெட்ராஸ் ஐ எந்த மாவட்டத்தில் தெரியுமா!
மக்களே எச்சரிக்கை! துரத்தி வரும் மெட்ராஸ் ஐ எந்த மாவட்டத்தில் தெரியுமா! தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையை நாடி செல்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் இருந்து வந்தது அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே தான் நடைபெற்றது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக தான் தேர்வு எழுதினார்கள். நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் … Read more