தேர்தலை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு..??

A case has been filed against the villagers of Ekanapuram who boycotted the election..??

தேர்தலை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு..?? காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்கள் அடங்கிய கிட்டத்தட்ட 4,500 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்தன. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் கிட்டத்தட்ட 636 நாட்களாக தொடர்ந்து பல்வேறு … Read more