ஐபிஎல் 2023 நியூ அப்டேட்! புதிய அவதாரத்தில் களமிறங்கும் கிறிஸ் கெய்ல்!!

IPL 2023 New Update! Chris Gayle to debut in a new avatar!!

ஐபிஎல் 2023 நியூ அப்டேட்! புதிய அவதாரத்தில் களமிறங்கும் கிறிஸ் கெய்ல்!! தற்பொழுது ஐபிஎல் லீக் சீசன் 15 வது ஆட்டத்தில் முன்னணி ஆட்டக்காரர்கள் பலர் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து சிஎஸ்கே அணியின் பௌலிங் பயிற்சியாளராக பிராவோ உள்ளார். அதற்கு அடுத்தபடியாக பல ஐபிஎல் லீக் ஆட்டங்களில் அதிரடி கிளப்பிய கிறிஸ் கெயில் தற்பொழுது களத்தில் இறங்க உள்ளதாக அதிகாரப்பூர தகவல் வெளிவந்துள்ளது. அந்த வகையில் ஐபிஎல் இன் மூத்த வீரர்கள் ஆய்வாளராக மீண்டும் … Read more

IPL 2023: குஜராத் டைட்டன்ஸின் முக்கிய வீரர் விலகல்! இரண்டாவது முறையாக வெற்றி வாகை சூடுமா?

IPL 2023: Gujarat Titans Key Player Quits! Will a second time win?

IPL 2023: குஜராத் டைட்டன்ஸின் முக்கிய வீரர் விலகல்! இரண்டாவது முறையாக வெற்றி வாகை சூடுமா? கடந்த முறை பிரீமியர் லீக் ஐபிஎல் பதினைந்தாவது சீசனில் குஜராத் ஐட்டம் அணி முதல் முறையாக அபார வெற்றி பெற்றது. ஆனால் இந்த அணியை ஏலத்தில் நடக்கும் பொழுது பெரும்பாலான பேருக்கு நம்பிக்கை இன்றி தான் இருந்தனர். மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணி மீது நம்பிக்கை இன்று இருந்ததை எடுத்து இவர்கள் வெற்றி அடைந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு அவர்கள் … Read more

வீரர்களின் மடியில் கைவைத்த பிசிசிஐ: பரிசுத் தொகை இவ்வளவுதானா ?

வீரர்களின் மடியில் கைவைத்த பிசிசிஐ: பரிசுத் தொகை இவ்வளவுதானா ?

வீரர்களின் மடியில் கைவைத்த பிசிசிஐ: பரிசுத் தொகை இவ்வளவுதானா ? இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசாக 10 கோடி ரூபாய் மட்டுமே அளிக்கப்படும் என சொல்லப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருகின்றன. இதனால் மற்ற நாட்டு வீரர்கள் கூட ஐபிஎல் ல் விளையாடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் எந்த … Read more

திட்டமிட்டபடி ஐபிஎல் நடக்கும்:வெளியானது முழு அட்டவணை!

திட்டமிட்டபடி ஐபிஎல் நடக்கும்:வெளியானது முழு அட்டவணை!

திட்டமிட்டபடி ஐபிஎல் நடக்கும்:வெளியானது முழு அட்டவணை! ஐபிஎல் தொடரின் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஐசிசி உயர்மட்ட குழுவின் கூட்டம் தொடர்பாக தேதிகள் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொன்னபடியே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருகின்றன. இதனால் மற்ற நாட்டு வீரர்கள் கூட ஐபிஎல் ல் விளையாடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் எந்த நாட்டு வாரியங்களும் … Read more