ஒடிசா இரயில் விபத்தில் அடையாளம் காணப்படாத 28 உடல்கள்!!! இறுதிச் சடங்கு செய்த பெண் தன்னார்வலர்கள்!!!

ஒடிசா இரயில் விபத்தில் அடையாளம் காணப்படாத 28 உடல்கள்!!! இறுதிச் சடங்கு செய்த பெண் தன்னார்வலர்கள்!!! ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்த அடையாளம் காணப்படாத 28 பேரின் சட்டங்களுக்கு பெண் தன்னார்வலர்கள் இறுதிச் சடங்கு செய்து தகனம் செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் கடந்த ஜூன் 2ம் தேதி நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது சென்னை முதல் ஷாலிமர் வரை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் மோதியது. மேலும் எதிர்திசையில் வந்த … Read more

நாட்டையே உலுக்கிய “ஒடிசா ரயில் விபத்து”!! எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!!

"Odisha train accident" that shook the country!! Important information released by AIIMS Hospital!!

நாட்டையே உலுக்கிய “ஒடிசா ரயில் விபத்து”!! எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!! நாட்டையே உலுக்கிய ஒரு கோர விபத்து தான் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டது ஆகும். ஒடிசாவில் உள்ள பாலசோர் என்னும் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி அன்று மூன்று ரயில்கள் ஒன்றாக மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. இதில், மொத்தம் 295  பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து … Read more