தவறான பாதையில் வந்த பள்ளி வாகனம்!! கார் மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 6 பேருக்கு நேர்ந்த விபரீதம்!!
தவறான பாதையில் வந்த பள்ளி வாகனம்!! கார் மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 6 பேருக்கு நேர்ந்த விபரீதம்!! பள்ளி பேருந்து ஒன்று தவறான பாதையில் சென்றதால் கார் மீது மோதி 6பேர் உயிரிழந்தனர். தலைநகர் டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் ஒரு காரில் பயணம் செய்தனர். அவர்களின் காரானது மீரட்டில் இருந்து குருகிராம் சென்று கொண்டிருந்தது. அந்த கார் காலை 6 மணி அளவில் காசியாபாத் பகுதியில் சென்ற போது திடீரென … Read more