ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர் விவகாரம் – உச்ச நீதி மன்றத்தில் திமுக திடீர் மனு!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து முதல்வராக பதவியேற்றார் ஓபிஎஸ். அவருக்கும் சசிகலா மற்றும் தினகரனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட அவரை வற்புறுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக கூறி தர்மயுத்தம் அறிவித்தார். இதனையடுத்து அதிமுகவை சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஓபிஎஸ் ஆதரவு நிலைபாடு எடுக்க, பிற சட்டமன்ற உறுப்பினர்கள் அணி தாவலை தடுக்கும் வகையில் கூவத்தூர் விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது சசிகலா முதல்வராவதற்க்கான வேலைகளில் மும்முரமாக, ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கில் … Read more