தஞ்சாவூர் மாவட்டத்தில் 500 ரூபாய்காக இருவர் தாக்கி கொண்ட சம்பவம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

The incident in Thanjavur district where two people attacked for 500 rupees! A lot of excitement in the area!

தஞ்சாவூர் மாவட்டத்தில் 500 ரூபாய்காக இருவர் தாக்கி கொண்ட சம்பவம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (42). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். சண்முகம் பண கஷ்டத்தில் இருந்து வந்தார் இந்நிலையில் சண்முகம்  பூதலூர் சந்துரு தெருவை சேர்ந்த சண்முகம் மகன் இமானுவேல் என்பவரிடம் 500 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். மேலும் இமானுவேலு கடன் பணத்தை  சண்முகத்திடம்  கேட்ட பொழுது சண்முகம் பணம் தற்பொழுது இல்லை … Read more