புதுக்கோட்டை அருகே க/பெ ரணசிங்கம் பட பாணியில் அரங்கேறிருக்கும் சம்பவம்! மனைவியின் அழுகுரலுக்கு செவிசாய்க்குமா? மத்திய மாநில அரசு!

புதுக்கோட்டை அருகே க/பெ ரணசிங்கம் பட பாணியில் அரங்கேறிருக்கும் சம்பவம்! மனைவியின் அழுகுரலுக்கு செவிசாய்க்குமா? மத்திய மாநில அரசு! வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற கணவர் காய்ச்சலால் பலியானதால்  கணவரின் உடலை மீட்டுக் கொடுக்குமாறு புதுக்கோட்டையை சேர்ந்த பெண் போராடி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி தொகுதியைச் சார்ந்த ஆவுடையார் கோவில் அருகில் உள்ள மைனாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் வயது 36. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக  சுரேஷ் தனது … Read more

கணவர் இறப்பில் இருந்து பழைய நிலைக்கு திரும்பும் முன்னணி நடிகை! கண்களில் தெரியும் சோகங்கள்!

The leading actress returns to her old self after the death of her husband! Visible sadness in the eyes!

கணவர் இறப்பில் இருந்து பழைய நிலைக்கு திரும்பும் முன்னணி நடிகை! கண்களில் தெரியும் சோகங்கள்! நடிகை மீனாவிற்கு வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் ஆனது. இவருடைய திருமணத்தில் பல பிரபலங்கள் நேரில் வந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வித்யா சாகர் கடந்த ஜூன் 28-ந் தேதி திடீரென மரணமடைந்தார். அவரது உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினர். … Read more