ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது மணலாக மாறும் அணை.. பொதுமக்களுக்கு தமிழக அரசு செய்யும் துரோகம் – அன்புமணி விளாசல்!!

Not even a drop of water is available, the dam turns into sand..Tamil Nadu Government's betrayal of the public - Anbumani Vlasal!!

ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது மணலாக மாறும் அணை.. பொதுமக்களுக்கு தமிழக அரசு செய்யும் துரோகம் – அன்புமணி விளாசல்!! அமராவதி ஆற்றில் அவ்வபோது தண்ணீரில் இல்லை என்றால் வறண்ட நிலையில்தான் காணப்படும். அந்த வகையில் வடகிழக்கு மலை பொழிந்தால் மட்டுமே செப்டம்பர் மாதங்களில் நீர்நிலைகள் ஆனது நிரம்பும். அமராவதி ஆற்றிற்கு சிலந்தி ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் இதன் மூலம் அதனை சுற்றியுள்ள பெரும் மாவட்டங்கள் பயனடையும். ஆனால் கேரளா அரசு தற்பொழுது சிலந்தி … Read more

எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களை குறி வைத்து தாக்கும் கேரள அரசு – கண்டனம் தெரிவிக்கும் பாமக நிறுவனர்!

Kerala government targeting Tamils ​​in the name of border measurement - Bamaga founder condemns!

எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களை குறி வைத்து தாக்கும் கேரள அரசு – கண்டனம் தெரிவிக்கும் பாமக நிறுவனர்! கேரளா அரசு தற்பொழுது அதன் எல்லைகளில் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அளவீடு செய்யப்பட்டு அரசு நிலங்களை அபகரித்து கட்டப்பட்ட கட்டிடங்களை தகர்த்து வருகின்றனர். அந்த வகையில் கேரள அரசு மூணாறில் தமிழர்கள் வசித்து வரும் பகுதியில் டிஜிட்டல் அளவீடு செய்துள்ளது. அதில் தற்பொழுது தமிழர்கள் வாழ்ந்து வரும் வீட்டை காலி செய்யும்படி … Read more