பெண்ணுக்கு ரத்தம் சொட்ட சொட்ட கட்டி போட்ட சைக்கோ? வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!

பெண்ணுக்கு ரத்தம் சொட்ட சொட்ட கட்டி போட்ட சைக்கோ? வெளிவந்த திடுக்கிடும் தகவல்!! பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் மாவட்டத்தில் இருக்கும் டக்லா என்ற கிராமத்தில் 45 வயதுடைய மதிக்கத்தக்க ஒரு பெண் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் டெல்லியில் வேலை பார்த்து வருவதால் தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தன் எட்டு வயது குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தன் குழந்தையும் அப்பெண்ணும் உறங்கியுள்ளனர். சிறிது நேரம் கழித்து வெளியே யாரோ … Read more