கன்னியாகுமரியில் கடல் சீற்றம்!! படகு போக்குவரத்து பாதிப்பு!!

Sea rage in Kanyakumari!! Damage to boat traffic!!

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்!! படகு போக்குவரத்து பாதிப்பு!! பொதுமக்கள் வந்து போகின்ற சுற்றுலா தளங்களில் மிகவும் முக்கியமான ஒன்று தான் கன்னியாகுமரி கடற்கரை ஆகும். இங்கு தினமும் ஏராளமானோர் வந்து கடலின் நீர் அலையை ரசித்து அதில் விளையாடி செல்கின்றனர். ஆனால் தற்போது கன்னியாகுமரி கடலில் சுனாமி ஏற்பட்டதிலிருந்து அமாவசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் சீற்றமாகவும் நீர் உள்வாங்குவதாகவும், காட்சி அளிக்கிறது. பவுர்ணமி நாளான இன்றும் கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டமானது உள்வாங்கி காணப்படுகிறது. இதன் … Read more