கன்னியாகுமரி மாவட்டத்தில் வலை கம்பனி அதிபருக்கு அரிவாள் வெட்டு! காரணம் இதுதானா?

The incident that took place in Erode district! The woman who went to the bathroom died suddenly!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வலை கம்பனி அதிபருக்கு அரிவாள் வெட்டு! காரணம் இதுதானா? கன்னியாகுமரி மாவட்டம் என் ஜி ஓ காலனி அருகே உள்ள ஆதி காட்டு விலையைச் சேர்ந்தவர் சங்கர்கணேஷ் (29). சங்கர் கணேஷ் அப்போது கம்பெனி நடத்தி வருகிறார். ஆறு மாதத்திற்கு முன்பு ஆதிக்காட்டு விலையை சேர்ந்தவர் பாஸ்கர் (39). என்பதரிடம் ரூ 50,000 வட்டிக்கு கடன் அந்த கடனை மாதம் பத்தாம் தேதி வட்டி கட்டி வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாதம் வட்டிக் கொடுக்காததை … Read more