பாத்திரம் இன்னொரு பாத்திரத்திற்குள் சிக்கிக் கொண்டதா? ஈசியாக எடுக்கும் வழிமுறை!

ஒரு பாத்திரத்தை போலவே இன்னொரு பாத்திரம் நாம் வைத்திருந்தோம் என்றால் ஒன்றாக அதை சேர்த்து வைத்திருப்போம். அப்படி சேர்த்து வைக்கும் பொழுது ஒரு பாத்திரம் இன்னொரு பாத்திரத்திற்குள் சிக்கிவிடும். நம்மளால் எவ்வளவு முயற்சி செய்தும் அதை எடுக்காமல் போய்விடும். ஆனால் அதை எடுப்பதற்கான ஒரு ஈஸியான வழிமுறை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.   1. இதற்கு இரண்டு கட்டு கம்பிகள் தேவை 2. சிறிதளவு கயிறு தேவை     செய்முறை:   … Read more

பெற்ற மகனை  கைற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூர பெற்றோர்கள்!! நடந்தது என்ன?..

The brutal parents who strangled their son's neck!! what happened?..

பெற்ற மகனை  கைற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூர பெற்றோர்கள்!! நடந்தது என்ன?.. மதுரை சொக்கலிங்க நகரைச்  சேர்ந்தவர் நாகராஜன் இவனுடைய வயது 56.இவரது மனைவி குருவம்மாள் வயது 50.வீட்டின் அருகே இருவரும் வடைக்கடை  நடத்தி வந்தார்கள்.இவர்களது இளைய மகன் மாரிச்செல்வம் வயது 27.பத்தாம்  வகுப்பு மட்டுமே படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அவ்வப்போது சிறு வேலைக்காக வெளியில் செல்வார்.இந்நிலையில் இவர் மது போதைக்கு அடிமையாகி இருந்தார்.இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.மேலும் தினமும் … Read more