வீட்டில் உபயோகிக்கும் இந்த ஒரு பொருள் போதும்.. எப்பேர்ப்பட்ட நுரையீரல் சளியை கரைக்கும்!!

வீட்டில் உபயோகிக்கும் இந்த ஒரு பொருள் போதும்.. எப்பேர்ப்பட்ட நுரையீரல் சளியை கரைக்கும்!! நுரையீரலில் இருகி கட்டியாக இருக்கும் சளியால் பல பிரச்சனைகள் நமக்கு வரலாம். அவ்வாறு நுரையீரலில் இருக்கும் சளியை வெளியே கொண்டு வருவதற்கு ஒரு அற்புதமான மருந்தை இந்த பதிவில் காணலாம். செய்ய தேவையான பொருட்கள் * கருஞ்சீரகம் * துளசி இலை * துளசி வேர் * துளசி பூ * ஓமவல்லி இலை * கற்பூரவல்லி இலை * சங்குப்பூ * … Read more

இந்த ஒரே ஒரு செடி உங்கள் வீட்டில் இருந்தால் எந்த நோயும் உங்களை அண்டாது!

இந்த ஒரே ஒரு செடி உங்கள் வீட்டில் இருந்தால் எந்த நோயும் உங்களை அண்டாது! ஆயுர்வேதத்தில் கற்ப மூலிகைகள் சில உள்ளன.இதை கரு என்ற பெயரில் தொடங்கும்,கருஞ்சீரகம், கருந்துளசி,கருவேப்பிலை, கருநொச்சி ஆகியவைகளை நாம் கற்ப மூலிகைகள் என்று கூறுகின்றோம்.இதுமட்டுமின்றி இந்த கற்ப மூலிகையில் ஏராளமான மருத்துவ பயன்கள் உள்ளதாக ஆயுர்வேதம் கூறுகின்றது. கற்ப மூலிகையில் மிக முக்கியமானவை கருந்துளசியாக கருதப்படுகிறது.இந்த கருந்துளசியானது அனைத்து பகுதிகளிலும் வளரக்கூடியது. வறட்சி காலங்களிலும் வளரக்கூடிய ஒரு மூலிகை ஆகும்.இந்த கருந்துளசியானது,இடிதாங்கி யாகவும் … Read more