“கருப்பு பூஞ்சை நோய் ” யார் யாரை கருப்பு பூஞ்சை நோய் தாக்கும்! அறிகுறிகளும்! வழிமுறைகளும்!

கொரோனா போல கருப்பு போன்ற என்னும் நோய் மனிதர்களை தாக்கி பெரும் அவதிக்கு ஆளாக வைக்கிறது. கருப்பு பூஞ்சை என்றால் என்ன? அது யார் யாரை தாக்கும்? அதற்கான அறிகுறிகள் என்ன? அதை பற்றி மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்? அதற்கு எந்த மாதிரியான மருந்துகளைச் சாப்பிடலாம்? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.   1. கருப்பு பூஞ்சை என்பது நீண்ட காலமாக பூமியில் வாழும் நோயாகும். காற்று புகாத இடங்களில் இந்த தொற்று ஏற்படும். இது … Read more

” மக்களே உஷார்” ” கருப்பு பூஞ்சை தொற்று” தமிழகத்தில் முதல் பலி பதிவாகியது!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி என்ற ஊரில் பட்டறை உரிமையாளர் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வட மாநிலங்கள் பஞ்சாப் ,ஹரியானா கர்நாடகா ,மகாராஷ்டிரா, பீகார், உத்தரகாண்ட் போன்ற பல மாநிலங்களில் கருப்பு பூஞ்சைத் தொற்று பரவி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் … Read more