ஆயுளை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த ஓர் காய் போதும்:!!

ஆயுளை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த ஓர் கனி போதும்:!! இயற்கை கொடுத்த ஓர் வர பிரசாதம் என்றால் அதை நெல்லிக்கனியை மறுக்காமல் கூறலாம்.ஏனெனில் நெல்லிக்கனியில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இரண்டு வகையான நெல்லிக்கனிகள் உள்ளன.அதில் மலை நெல்லிக்காய் அல்லது காட்டு நெல்லிக்காய் என்றழைக்கப்படும் நெல்லிக்கனியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த அற்புதமான நெல்லிக்கனியை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால்,முதுமையை குறைத்து ஆயுளை அதிகரிக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?அது மட்டுமின்றி இந்த ஒரு … Read more