இரண்டு மாதத்திலேயே கருவில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை கண்டறிந்துவிடலாம்! தமிழக அரசின் புதிய நடவடிக்கை!
இரண்டு மாதத்திலேயே கருவில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை கண்டறிந்துவிடலாம்! தமிழக அரசின் புதிய நடவடிக்கை! மருத்துவத்துறையில் பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது. அவற்றில் ஒன்றுதான் கருவில் இருக்கும் குழந்தை ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை கண்டறியும் கருவி. இந்த ஆட்டோ டெலிஃபியா என்ற கருவி மூலம் கருவில் இருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் உள்ளதா என்பதை கண்டறிந்து விடலாம். இந்த கருவியின் விலை ஒரு கோடி ரூபாய். இந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கருவி பெரும்பான்மையாக தனியார் மருத்துவமனைகளில் … Read more