பெண் மருத்துவருக்கு கற்பழிப்பு மிரட்டல்!! மிரட்டல் விடுத்த நோயாளியை கைது செய்த காவல்துறையினர்!!
பெண் மருத்துவருக்கு கற்பழிப்பு மிரட்டல்!! போலீசாரின் அதிரடி நடவடிக்கை!! கேரளா அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் பெண் மருத்துவருக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்துள்ளார்.இதையடுத்து அந்த பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மிரட்டல் விடுத்த நோயாளியை கைது செய்தனர். கேரளாவின் கோட்டயத்தை அடுத்து தொட்டக்கராவில் அரசு மருத்துவமனை உள்ளது. அந்த அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் பணியில் இருந்த பெண் மருத்துவர் வந்தனா தாஸ் … Read more