கல்வி இயக்ககத்தின் வார்னிங்! அனைத்து கலைக்கல்லூரிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு! 

Education Directorate Warning! Action order to all art colleges!

கல்வி இயக்ககத்தின் வார்னிங்! அனைத்து கலைக்கல்லூரிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு! இந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு முழுமையாக நடைபெற்று முடிந்தது. இரண்டு ஆண்டுகள் பொது தேர்வு நடைபெறாத இருந்த வேலையில் இந்த ஆண்டு மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் 85 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கும் வேலையில் அரசு கலைகல்லூரியில் சேருவதற்கான விண்ணப்ப தேதி முடிவடைந்துவிட்டது.அதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சிலர் பத்தாம் … Read more