கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக தான் முக்கிய உடந்தை.. திக்குமுக்காடும் ஸ்டாலின்!! எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை!!

dmk-is-the-main-accomplice-in-the-scam-issue-action-by-edappadi

கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக தான் முக்கிய உடந்தை.. திக்குமுக்காடும் ஸ்டாலின்!! எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை!! அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்பொழுது அரசியல் களத்தில் உத்வேகம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர்.குறிப்பாக இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மிகவும் கரார் காட்டி வருகிறார்.அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கையானது அதிதீ தீவிரமாக உள்ளது.நேற்று சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்ற பொழுது கருப்பு உடையுடன் உள் நுழைந்து சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிமுக அமளியில் ஈடுபடுவதாக … Read more

ஆளும் கட்சி கூட்டணியில் விழும் விரிசல்.. திருமா-வின் திடீர் நடவடிக்கை!! தங்கர் பச்சனின் சூசன பேச்சு!!

A crack in the ruling party alliance.. Thiruma's sudden action!!

ஆளும் கட்சி கூட்டணியில் விழும் விரிசல்.. திருமா-வின் திடீர் நடவடிக்கை!! தங்கர் பச்சனின் சூசன பேச்சு!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரமானது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைவரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருப்பவர்கள் மட்டும் தங்களது கருத்துக்களை கூற முடியாமல் திணறி வந்தனர்.குறிப்பாக அனைவரது கவனமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவன் மீது தான் இருந்தது. எந்த ஒரு அரசியல் மற்றும் பொதுநலன் சார்ந்த விவகாரம் என்றாலும் திருமாவின் குரல் … Read more

கள்ளக்குறிச்சி அடுத்து சேலம்.. அலறும் மரண ஓலை!! டோர் டெலிவரியில் கள்ளச்சாராயம்!!

Kallakurichi followed by Salem.. Screaming death leaf!! Counterfeit Liquor on Door Delivery!!

  கள்ளக்குறிச்சி அடுத்து சேலம்.. அலறும் மரண ஓலை!! டோர் டெலிவரியில் கள்ளச்சாராயம்!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரமானது பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது.நேற்று முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பதிவாகியுள்ளது.அதுமட்டுமின்றி பலரும் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று அவர்களின் நிலை கவலைக்கிடாமகவே உள்ளது.இதற்கு முழு பொறுப்பு ஆளும் கட்சி தான் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதற்கு பதிலளிக்க முடியாமல் தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆட்சி முறையை … Read more