கடன் தொல்லைகள் அதிகமாக இருக்க? விரைவில் அதனை போக்க  முருகப்பெருமானை வழிபடுவோம்!!

கடன் தொல்லைகள் அதிகமாக இருக்க? விரைவில் அதனை போக்க  முருகப்பெருமானை வழிபடுவோம்!!   ஆவணி மாத சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து பூஜையறையில் வள்ளி தெய்வானை இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை வைத்து, தீபங்கள் ஏற்றி, ஏதேனும் இனிப்புகளை நெய்வேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து அவரை வணங்க வேண்டும்.முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று … Read more

அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க…

அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க…   திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செப்பறை என்னும் ஊரில் அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கோவில்திருநெல்வேலியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் ராஜவல்லிபுரம் செல்லும் வழியில் செப்பறை என்கிற ஊர் உள்ளது.செப்பறை கோயில் நடராஜர் சிலை உலகின் முதல் நடராஜர் சிலையாக கருதப்படுகிறது.இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத்திருமேனியாக அழகுற காட்சித் தருகிறார் நெல்லையப்பர். இவருக்கு நாகாபரணம் அணிவித்து … Read more

உங்களுக்கு இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கம் வரமாட்டேங்குதா?. அப்போ உங்களுக்கு தான் இது!..

உங்களுக்கு இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கம் வரமாட்டேங்குதா?. அப்போ உங்களுக்கு தான் இது!.. இன்றைய காலகட்டங்களில் தூக்கமின்மையால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எப்படி எல்லாம் நாம் புரண்டு புரண்டு படுத்தாலும் நமக்கு அந்த தூக்கம் வரவே மாட்டேங்குது. நன்றாக தூங்கவில்லை என்றால் எந்த வேலையும் செய்ய முடியாது. தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு உடல் பருமன், ரத்த அழுத்தம் டைப் 2 நீரிழிவு போன்றவற்றுடன் மனநிலை தொடர்பான … Read more

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் சங்கு.. கடன் பிரச்சனைகளை குறைக்கும் சக்கரம்..!!

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் சங்கு.. கடன் பிரச்சனைகளை குறைக்கும் சக்கரம்..!!   மக்களின் கஷ்டங்களை தீர்ப்பதில் முதலிடம் வகிப்பது பணம் மட்டுமே. அரும்பாடு பட்டு உழைத்தாலும் இந்த பணம் நம் அருகில் வரவே மாட்டேன் என்கிறதே மக்களின் வேதனை. அன்றாடம் நமக்கு தேவையான பணத்தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்யும் விதமாக இயற்கை நமக்கு அளித்த வரம்தான் கோமதி சக்கரம் மற்றும் வலம்புரி சங்கு.கோமதி சக்கரம் பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை உடையது. வலம்புரி சங்கு பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யும் தன்மை … Read more