மேடையில் கேட்ட கேள்வியை முதலில் வீட்டில் கேட்டிருக்கலாமே ராஜா! இதெல்லாம் ஒரு பொழப்பு – ஆ.ராசாவை விளாசிய கஸ்தூரி
மேடையில் கேட்ட கேள்வியை முதலில் வீட்டில் கேட்டிருக்கலாமே ராஜா! இதெல்லாம் ஒரு பொழப்பு – ஆ.ராசாவை விளாசிய கஸ்தூரி சூத்திரர்கள் இழிவானவர்கள் என்று இந்து மதம் சொல்லவில்லை. இந்துக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள். மேடையில் கேட்ட கேள்வியை முதலில் வீட்டில் கேட்டிருக்கலாமே ராஜா! இதெல்லாம் ஒரு பொழப்பு” என்று திமுக எம்பி ஆ.ராசாவை நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.அதே போல அவருக்கு எதிராக, தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக ஆ.ராசா விஷத்தை கக்கி வருகிறார் என்றும் கண்டனங்கள் பெருகி வருகின்றன. … Read more