அதிக மருத்துவ பலனை கொண்ட மூலிகை? இதன் சாற்றை குடித்தால் போதும்!.. நோய்கள் பறந்தோடிடும்..
அதிக மருத்துவ பலனை கொண்ட மூலிகை? இதன் சாற்றை குடித்தால் போதும்!.. நோய்கள் பறந்தோடிடும்.. கரிசலாங்கண்ணியை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் அதில் இவ்வளவு நன்மை இருப்பதை தெரிந்திருக்க மாட்டோம். சில பேருக்கு கரிசலாங்கண்ணி என்னவென்றால் தெரியாமல் இருக்கும். இதை உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் தீர்வு காணும். முக்கியமாக குழந்தைகளுக்கு இதை அரைத்து அதன் சாறு எடுத்து குழந்தைகளுக்கு தேன் கலந்து கொடுத்தால் நெஞ்சு சளி நீங்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதை குழந்தைகளுக்கு கொடுத்து … Read more