அட்டகாசம் செய்யும் காட்டு யானை! 12 நாளில் 16 பேரைக் கொன்ற கொடூரம்! 

அட்டகாசம் செய்யும் காட்டு யானை! 12 நாளில் 16 பேரைக் கொன்ற கொடூரம்!  4 மாவட்ட பகுதிகளில் தொல்லை செய்து வந்த காட்டு யானை 12 நாளில் 16 பேரைக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ராஞ்சி பகுதிகளில் உள்ள 4 மாவட்டங்களில் இந்த காட்டு யானை பெரும் அட்டகாசம் செய்து வருகிறது. ஹசாரிபாக், ராம்கர், சத்ரா, லோகர்தகா மற்றும் ராஞ்சி … Read more