வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் டிப்பர் லாரிக்கு தீ வைத்த மர்ம நபர்! வீட்டிற்கும் தீ வைப்பு! 

வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் டிப்பர் லாரிக்கு தீ வைத்த மர்ம நபர்! வீட்டிற்கும் தீ வைப்பு!  பாலக்காட்டில் பைசல் என்பவரது வீட்டிற்கும் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் டிப்பர் லாருக்கும் மர்ம நபர் தீ வைப்பு:கார் எரிந்து முற்றிலும் நாசம். கேரளா மாநிலம் பாலக்காடு குமரநெல்லூர் காஞ்சிரத்தாணி பகுதியை சேர்ந்தவர் பைசல் இன்று அதிகாலை இவரின் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வீடு மற்றும் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு … Read more